மதுரைக்காரன்
Thursday, November 29, 2012
தடம்
தெளிந்த நீரோடையாக இருந்த மனதில்
ஆழமாய் தடம் பதித்து
அதிர்வலைகளைக் கொடுத்தாய்
அலைகள் நின்ற பின்பும் தடம் மட்டும்
மீதம் உள்ளது நிரந்தரமாய்
அழிக்கவும் முடியவில்லை
அதற்கு மனம் வரவுமில்லை
தடத்தை எண்ணி கழிக்கிறேன் நிஜத்தை
No comments:
Post a Comment
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment