Wednesday, April 21, 2010

ஒரு சூறாவளி கிளம்பியதே

நமக்கு கொல்லநாள் ஆசைங்க ஒரு ப்ளாக் ஆரம்பிக்கணும்னு, ரெண்டு மூணு மாசமா நெனச்சுகிட்டே இருந்தேன் , எப்டியோ இன்னிக்கு ஆரம்பிச்சாச்சு. நானு கேபிள் சங்கரு(யதார்த்தம்) , நர்சிம்(இலக்கியம்), சேரல்(கவிதை), கார்க்கி(மொக்கை), சாரு(விதாண்டவாதம்), அக்கரைச்சீமை(விமர்சனம்), தண்டோரா, பரிசல்காரன் அப்புறம் நிலாரசிகன் இவங்களோட விசிறி. எல்லாரும் அப்பப்போ நம்ம ப்ளாக்குக்கு வந்து ஆதரவு தருமாறு அண்ணன் அஞ்சா.........(நாங்கெல்லாம் மதுரைக்காரைங்கல) சார்பாக கேட்டுகொள்கிறேன். ஆட்டோ வந்துச்சுனா இந்த தம்பி பொறுப்பு இல்ல. அப்புறம் எல்லாரும் சித்திரை திருவிழாக்கு வாங்க. என்னோட முதல் படைப்போடு மறுபடி சந்திக்கிறேன்.

நன்றி